நிதி மோசடி

புதுடெல்லி: இந்தியாவில் இணையக் குற்றம், நிதி மோசடி உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகளை தவறாகப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய உள்துறை அமைச்சும் மாநில காவல்துறைகளும் இணைந்து கூட்டு ஆய்வை நடத்தின.
தன்னைத் தெய்வம் என்று கூறிக்கொண்டு தன்னுடைய ஆதரவாளர்களிடமிருந்து $7 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வசூலித்ததாக 53 வயது வூ மே ஹோ மீது குற்றம் சாட்டப்பட்டது.
சிங்கப்பூர் காவல்துறை மற்றும் வங்கிகளின் நடவடிக்கையால் 100 மில்லியன் வெள்ளிக்கு மேலான நிதி, மோசடியில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.
திவாலான ஒருவர், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி மூன்று நிறுவனங்களின் இயக்குநரை ஏமாற்றியிருக்கிறார்.
நிதித் துறையில் நிர்வாகியாகப் பணிபுரியும் 58 வயது திருவாட்டி ஓங் சின் ஹோங்குக்கு பணத்தை நிர்வகிப்பதில் பரிட்சயம் உண்டு. இருப்பினும் நூல் இழையில் மோசடியில் சிக்குவதிலிருந்து தப்பித்தார். தம் சக ஊழியர் போன்று ஆள்மாறாட்டம் செய்து அவனது வர்த்தகத்துக்காக பணம் தேவை என தொலைபேசி அழைப்பு அவருக்கு வந்தது.